மாடுகளை இறைச்சியாக்கும் தடை சட்டத்தை அமுலாக்குதல் ஒத்திவைப்பு!

கால்நடைகளை (மாடுகள்) படுகொலை செய்து இறைச்சியாக்குவதை தடுக்கும் சட்டத்தை அமுல்படுத்துவது ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.

அது தொடர்பில் விரிவான ஆலோசனைகள் நடத்த வேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!