சிங்களவர்களுக்கு வந்தால் இரத்தம் தமிழர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? மனோ ஆவேஷம்.

“ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஒரு கேலி-கூத்து; 1970/80 களில் இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய, “சிங்கள பயங்கரவாதிகள்” தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படும் போது, அதே வரப்பிரசாதம், “தமிழ் பயங்கரவாதிகளை” நினைவு கூற, வடக்கு தமிழருக்கு இல்லை. என மனோ கணேசன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி தனது இறந்த போரளிகளை நினைவுக்கூற அரசு அனுமதி அளிக்கின்றது ஆனால அதே தமிழ் போராளிகள் நினைவுக்கூற ஏன் அனுமதி மறுத்தது மட்டுமில்லாது இராணுவத்தைக்கொண்டு மிரட்டுகின்றது என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!