ஸ்ரீலங்கன் எயார்லன்ஸ் ஊழியருக்கும் கொரோனா!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு (கார்கோ) செயல்பாட்டு பிரிவின் ஸ்ரீலங்கன் எயார்லன்ஸ் ஊழியருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனை ஸ்ரீலங்கன் எயார்ன்ஸ் தெரிவித்தது.

அவருடன் தொடர்புடைய 50 பேருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!