பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 20 பேருக்கு தொற்று!

களுத்துறை – பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் காலித் துறைமுகத்தில் 156 பேரில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!