நேற்றும் 335 பேர்!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 335 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது இவர்கள் பேலியகொட மற்றும் மினுவாங்கொட கொத்தணியில் தொடர்பு கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 9205 ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!