தனிமைப்படுத்தலில் இருந்து வீடு திரும்பியவர் வீதியிலேயே மரணம்!

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நபர் சென்ற ஹோட்டலில் பணியாற்றிய ஒருவர் தனிமைப்படுத்தலில் இருந்து வீடு திரும்பிய நிலையில் புத்தளம் பகுதியில் வீதியில் விழுந்து இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

55 வயதுடைய குறித்த நபரின் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்னமும் கிடைக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!