பசில் எம்பியாக வேண்டும் – 19 எம்பிகள் கோரிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச எம்பியாக நாடாளுமன்றுக்குள் நுழைய வேண்டும் என்று பெரமுனவின் 19 எம்பிகள் கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட 20வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் இரட்டை குடியுரிமை இருப்போரும் நாடாளுமன்ற உறுப்பினராகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!