மக்களின் மீள்குடியேற்ற கனவை அரசாங்கம் நனவாக்க வேண்டும் : அங்கஜன் கோரிக்கை!

மீள்குடியேற வேண்டும் என்ற மக்களின் கனவை அரசாங்கம் நனவாக்க வேண்டும் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!