க.பொ.த(சா/த) பரீட்சை மார்ச்சில்!

க.பொ.த(சா/த) பரீட்சையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்த முடியுமென எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டுக்கான க.பொ.த(சா/த) பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக முன்னர் தெரிவித்த நிலையில் மார்ச் மாதத்தில் பரீட்சையை நடத்தலாமென தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!