கொழும்பின் முன்னணி செய்தி பத்திரிகைகள் நிறுவனத்தில் 50 ஊழியர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் குறித்த நிறுவனம் இதுவரை எந்த பொது அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!