யாழ் மற்றும் வலிகாமம் வலய பாடசாலைகள் மூடல்!

யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரும்வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.இளங்கோவன் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

மருதனார்மடம் கொத்தணியால் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு தொற்று உறுதியானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!