சமூக ஊடக பயனர்களை பதிவு செய்ய நடவடிக்கை!

முகநூல் மற்றும் அனைத்து சமூக ஊடக பயனர்களையும் பதிவு செய்யும் திட்டத்தை தமது வகுத்துள்ளது என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். முரண்பாடுகளை கட்டுப்படுத்த நாட்டில் சமூக ஊடக பயன்பாட்டை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும், அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!