ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதை தொடர்ந்தும் எதிர்ப்போம் : சஜித் பிரேமதாஸ!

கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், தகனம் செய்யப்படுவதை தாம் தொடர்ந்தும் புறக்கணிப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.

முஸ்லிம் மக்கள் சிலருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!