யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் மூவருக்கு தொற்று!

யாழ்ப்பாணத்தில் நேற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூட பரிசோதனையின் போது உரும்பிராயை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதியானது. அதேவேளை கிளிநொச்சி – பாரதிபுரத்தில் ஒரே குடும்பத்தில் இருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!