சிறு குற்றங்களுக்காக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதும் தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறைகளில் இருக்கும் கைதிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் குறித்த அனைத்து கைதிகளும் விடுவிக்கப்படவுள்ளனர்.
இதன்படி, இந்த நடவடிக்கை இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!