தனிமைப்படுத்தப்பட்டார் கல்வி அமைச்சர் பீரிஸ்!

கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சுயதனிமைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செயய்யப்பட்டதை அடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!