சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு

காலாவதியான வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதில் காலாவதியாகும் அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று நிலைமை காரணமாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!