இரண்டாம் அலையில் சிக்கிய 100 மருத்துவர்கள்!

இரண்டாவது அலை ஏற்பட்டதன் பின்னர் 100 இற்கு அதிகமான மருத்துவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். 40 இற்கு அதிகமான மருத்துவர்கள் சிகிச்சையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!