ரயில் மோதி ஆசிரியர் பலி!

யாழ்ப்பாணம் – அரியாலையில் நேற்றுமுற்பகல் ரயில் மோதி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரியாலை நாவலடியில் மோட்டார் சைக்களில் பயணித்த போது, பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட போது, ரயிலில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உடுவிலைச் சேர்ந்த விஸ்வநாதன் பாலரூபன் (வயது-42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!