சுகாஷிடமும் பொலிசார் விசாரணை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும் ஊடகப் பேச்சாளருமான சுகாஷிடம், நேற்று பொலிசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற பருத்தித்துறை பொலிஸார், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் அவரிடம் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!