24 மணித்தியாலங்களில் 15 பேர் பலி!

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதில் 11 உயிரிழப்புகள் நேற்று இடம்பெற்ற விபத்துகளால் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். நேற்று 120 விபத்துகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!