சோமாலியாவில் இடம்பெற்ற கார்குண்டு தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்
சோமாலிய தலைநகர் மொகாடிசு நகரில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ள மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!