தீக்கிரையானது புத்தகசாலை!

வவுனியா – செட்டிகுளம் பிரதேசத்தில், நேற்றுக் காலை புத்தக விற்பனை நிலையம் ஒன்று தீ விபத்தில் நாசமாகியுள்ளது. இந்த தீ விபத்துக்கு மின் ஒழுக்கே காரணம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. நிழல்பிரதி இயந்திரம், குளிர்சானப்பெட்டி உள்ளிட்ட 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பல பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!