ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

ரயில் எஞ்சின் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை முடிவுக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவாரத்தையின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!