நாட்டின் அரசியல் கட்டமைப்பு மாற்றப்பட வேண்டும்?- கஜேந்திரன் வலியுறுத்தல்

சிறுபான்மை மக்களை அடிமைகளாக நடத்த வேண்டும் என்ற மனநிலை, மாற்றப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து, நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!