குருநாகலை மாவட்டத்தின் மேலும் இரண்டு கிராம சேவையாளர் பிரிவு உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நிராவிய மற்றும் நிக்கடலுபொத ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!