திருகோணமலை மாவட்டத்துக்குள் நுழையத் தடை!

அவசர தேவைகளின்றி திருகோணமலை மாவட்டத்திற்கு வருவதை தவிருங்கள் என்று கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா ஜஹம்பத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் ஆபத்து உள்ளமை திருகோணமலையில் கண்டறியப்பட்டதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாவட்டங்களின் நுழைவாயில்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து மக்களின் உள்நுழைவைத் தடுக்குமாறும் அவர் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!