மேலும் 2624 பேருக்கு தொற்று உறுதி!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 2624 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி இதுவரை ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 530 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் நேற்று 26 தொற்றாளர்களின் மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!