பஸ் போக்குவரத்து நள்ளிரவுடன் நிறுத்தம்!

இலங்கைப் போக்குவரத்து சபை பஸ்கள் நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் ஈடுபடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நடைமுறைக்கு வருவதாக ஜனாதிபதி செயலகம் சற்று முன்னர் அறிவித்திருந்தது.

இந்ததப் பயணக் கட்டுப்பாடு எதிர்வரும 30ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் போக்குவரத்து பஸ் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன .

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!