பொதுமன்னிப்பின் கீழ் துமிந்த சில்வா விடுதலை!

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் கொலை வழக்கின் குற்றவாளியென நிருபிக்கப்பட்டிருந்த நிலையில் துமிந்த சில்வா கடந்த ஆண்டு முதல் ஆயுள் தண்டனை கைதியாக சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!