புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு

2021 ஆம் கல்வியாண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர பத்திர உயர் தர பரீட்சைகளுக்கான விண்ணப்ப திகதி எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!