
எண்ணெய் பற்றாக்குறை இருக்கும் என்று பொய்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர் எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொண்டார்.
அன்னிய செலாவணி நெருக்கடியால் உலக நாடுகள் முதலில் எண்ணெய் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன என்றும் மட்டுப்படுத்தப்பட்ட அந்நிய செலாவணி முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை ஒதுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் குறிப்பிட்டார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!