ஐரோப்பா நாட்டில் ஒரே சமயத்தில் செத்து மடிந்த ஆயிரக்கணக்கான பறவைகள்: அதிர்ச்சி சம்பவம்! October 4, 2021 7:54 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஐரோப்பா நாடான கிரீமியாவில் ஆயிரக்கணக்கான பறவைகள் ஒரே சமயத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்குப் பகுதியில் உள்ள சிவாஷ் ஏரிப் பகுதியில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.இதுகுறித்து ஆய்வு நடத்தி வரும் கிரிமியன் ஃபெடரல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி 200 முதல் 300 கடற்புறாக்களும், 100கும் அதிகமான காஷிபியன் கடற்புறாக்களும் அதனை காட்டிலும் அதிர்ச்சியளிக்கும் நிகழ்வாக கொத்தாக 7000 கருபுகழுத்து வாத்துகளும் உயிரிழந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.இதற்கு காரணமாக விஷ உணவு அல்லது னாய் தொற்று காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…