பயணத்தடை நீக்கம் – நாடு முழுமையாக திறக்கப்பட்டது October 22, 2021 7:42 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பில் செயற்படும் முன்கள பணியாளர்களுக்கு எதிர்வரும் நொவெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்அத்துடன் எதிர்வரும் நொவொம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கிகடையில் பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்படவுள்ளதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…