
அதன்படி, சீன நிறுவனத்திற்கு கடன் கடிதம் செலுத்துவதைத் தடுக்கும் தொடர்புடைய நீதிமன்ற உத்தரவு, நவம்பர் 19 வரை நீடிக்கப்பட்டது.
இலங்கை பசளைகள் நிறுவனம் (CFC) தாக்கல் செய்த மனு இன்று வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!