சீன பசளைகள் நிறுவனத்துக்கு எதிரான தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. November 9, 2021 9:33 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest தீங்கை விளைவிக்கும் பக்றீரியாக்கள் அடங்கிய பசளையை இலங்கைக்கும் அதன் உள்ளூர் முகவர் மற்றும் மக்கள் வங்கிக்கும் அனுப்பிய சீன நிறுவனத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் இன்று நீடித்துள்ளது.அதன்படி, சீன நிறுவனத்திற்கு கடன் கடிதம் செலுத்துவதைத் தடுக்கும் தொடர்புடைய நீதிமன்ற உத்தரவு, நவம்பர் 19 வரை நீடிக்கப்பட்டது.இலங்கை பசளைகள் நிறுவனம் (CFC) தாக்கல் செய்த மனு இன்று வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…