
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிராக இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்படி, குறித்த நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோஷங்களையும் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!