
ஏற்கனவே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னரும் இந்த கேள்வி சபையில் எழுந்த நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோர் நிதி அமைச்சரின் வருகையின்மை குறித்து முறைப்பாட்டையும் முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை, வரவு செலவு திட்ட விவாதத்தின் போதும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்லவினால் கேள்வி எழுப்பப்பட்டது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!