இலங்கை முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை இறக்க முடிவு! ஜனாதிபதி பிறப்பித்துள்ள விசேட கட்டளை November 22, 2021 7:43 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest பொது மக்கள் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabya Rajapaksa) விசேட கட்டளையை மீண்டும் பிறப்பித்துள்ளார்.சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன ( Mahinda yapa Abewardana), இந்த கட்டளை குறித்து நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12 வது ஷரத்திற்கு அமைய தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி ஜனாதிபதி, இந்த கட்டளை பிறப்பித்துள்ளார்.சபாநாயகர், நாடாளுமன்ற சபை நடவடிக்கைளில் ஆரம்பத்தில் இந்த கட்டளை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…