“கோவிட் சுனாமி” அரசாங்கம் விடுக்கும் கடும் எச்சரிக்கை December 13, 2021 9:34 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கோவிட் சுனாமி ஒன்றை தடுக்க முன்னெச்சரிக்கை செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்ராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன இதனை தெரிவித்துள்ளார்.இந்தநிலையில் எதிர்வரும் கிறிஸ்மஸூக்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களை கேட்டுள்ளார்.பூஸ்டரை பெற்றுக்கொள்ளாதுபோனால் கோவிட் சுனாமி ஏற்படுவதை தடுக்கமுடியாது என்று அவர் எச்சரித்துள்ளார்.30 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்இந்தநிலையில் மூன்றாம் அல்லது பூஸ்டர் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…