பருத்தித்துறை முனையில் சீனத் தூதுவர்!

சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள், இரண்டு நாள்கள் பயணமாக வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது, அவர்கள் பருத்தித்துறை முனைப் பகுதியைப் பார்வையிட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!