
சுமார் இரண்டு வருடங்களாக எமது நாட்டுக்கு கிடைக்க வேண்டிய டொலர் வருமானம் குறைந்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில், சர்வதேச நாணயத்திடம் செல்வது சம்பந்தமான அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை. இது சம்பந்தமான இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
தொடர்ந்தும் கடனை பெற்றுக்கொள்ளும் எண்ணம் அரசாங்கத்திற்கு இருக்கவில்லை என்றாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு எதிர்நோக்கிய நிலைமையில் அடிப்படையில், சிரமமான நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!