சீனோர் படகு தொழிற்சாலை தீக்கிரை!

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் அமைந்துள்ள சீனோர் படகு கட்டும் தொழிற்சாலையில் இன்று நண்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைக்கும் படையினர் மற்றும் அப்பிரதேச மக்கள் ஒன்றிணைந்து தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் தொழிற்சாலையிலுள்ள படகுகள் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!