பொலிஸ்மா அதிபருக்கு 48 மணி நேர காலக்கெடு விதித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு! January 8, 2022 1:00 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்களை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.அதன்படி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL)பின்வரும் தகவல்களைக் கோரியுள்ளது:கைது செய்யப்பட்ட இடம், தடுத்து வைக்கப்பட்ட இடம் மற்றும் கைது செய்யப்பட்ட நேரம் பற்றி 48 மணி நேரத்திற்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு (HRCSL) தெரிவிக்கவும். கைதிகளை விடுவிப்பது அல்லது பிற தடுப்புக்காவல் இடங்களுக்கு மாற்றுவது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுக்கு தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…