பெற்றோலிய கூட்டுதாபனத்தின் விசேட தீர்மானம்

இலங்கை மின்சார சபைக்கு நாளொன்றுக்கு ஆயிரத்து 500 மெற்றிக் டொன் டீசலினை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.  

இதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை  குறித்த தொகை டீசலை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!