பொரளை பகுதி குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து January 21, 2022 8:30 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கொழும்பு பொரளை பகுதி குடியிருப்பு தொகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.பொரளை கித்துல்வத்த பகுதியில் இன்று அதிகாலை 5 வீடுகளில் இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகரசபையின் 6 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மேலும் தீவிபத்து காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பில் இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…