கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 9 பேர் உயிரிழப்பு January 31, 2022 7:36 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.பெரும்பாலும் சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹல்தல்துவ தெரிவித்துள்ளார்காத்தான்குடி எம்பிலிப்பிட்டிய சாவகச்சேரி குருவிட்ட பள்ளம புத்தளம் ஜா-எல, ஹிங்குராங்கொட ஆகிய பகுதிகளில் குறித்த விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…