மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்து

ஒரு வாரத்துக்கு தேவையான எரிபொருளை வழங்க எரிபொருள் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இதனை உறுதிப்படுத்தியதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!