பொருளாதாரத் தடை காணப்பட்ட போதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படவில்லை-எஸ் ஜீவராஜ்

2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் பொருளாதாரத் தடை காணப்பட்ட போதிலும் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கவிலை என கரைச்சி பிரதேச சபை  உறுப்பினர் எஸ் ஜீவராஜ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர்  இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!