தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான தகவல்……

2021 ஆம் ஆண்டுக்கான  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை  வெளியிடுவதற்கு தயாராகுமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி 2021 ஆம் ஆண்டுக்கான  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை  பரீட்சை பெறுபேறுகள்  இன்று இரவு  வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!