அபிவிருத்தி சேவை பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில்

சம்பள முரண்பாடு உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அபிவிருத்தி சேவை  பணியாளர்  சங்கத்தினர்  தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்

தங்களின்  கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் வரை  தொடர்ந்தும்  போராட்டம் முன்னெடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!